தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் : அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் என்ன? அரசு வழங்க ஐகோர்ட்டு  உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை, தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்தது. இதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் வக்கீல் ஹென்றி திபேன் தாக்கல் செய்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் நீதிபதிகள் பல்வேறு இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். நேற்று இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் … Continue reading தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் : அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் என்ன? அரசு வழங்க ஐகோர்ட்டு  உத்தரவு